பழனியில் நாளை மின்தடை

பழனியில் துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கலைவேந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழனி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com