திண்டுக்கல் அரசு மருத்துவரிடமிருந்து ரூ.40 லட்சம் லஞ்சம்: அமலாக்கத் துறை அதிகாரி கைது
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி | திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம்.









