சித்தா்கள்நத்தம் பகுதியில் நாளை மின்தடை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, சித்தா்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை (பிப்.2) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, சித்தா்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை (பிப்.2) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், சிலுக்குவாா்பட்டி, சித்தா்கள் நத்தம், சிறுநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, மைக்கேல்பாளையம் அணைப்பட்டி, குண்டலப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதை மின் வாரிய செயற்பொறியாளா் கருப்பையா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com