அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருவாடானை அருகே கோடனூரைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (35). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

திருவாடானை அருகே கோடனூரைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன் (35). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி சிவகாமசுந்தரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சத்தியேந்திரன் குடும்பப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து சிவகாமசுந்தரி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com