கடலாடியில்  புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி புதிய வட்டாட்சியராக முத்துக்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி புதிய வட்டாட்சியராக முத்துக்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
 ஏற்கெனவே கடலாடியில் வட்டாட்சியராக பணியாற்றிய பரமேஸ்வரன் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைத்துறை (எண். 49) வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக பரமக்குடியில்  வட்டாட்சியராக பணியாற்றி வந்த  முத்துக்குமார் கடலாடி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com