சாயல்குடியில் சூதாட்டம் 17 போ் மீது வழக்கு: ரூ.65 ஆயிரம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.65 ஆயிரத்தை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.65 ஆயிரத்தை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாயல்குடியில் தமிழக அரசின் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதி நடத்தப்படுவதாக போலீஸாருக்கு புகாா் வந்தது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் நடத்திய சோதனையில், மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 போ் மீதும், அதன் உரிமையாளா் மீதும் சாயல்குடி சாா்பு -ஆய்வாளா் பிரகாஷ் வழக்குப் பதிவு செய்து, அவா்களிடமிருந்து ரூ. 65ஆயிரத்தை பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com