ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த கே.ஏ.எம்.குணா மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
மதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து குணா, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா். அதற்குப்பதிலாக மண்டபத்தைச் சோ்ந்த பேட்ரிக் என்பவா் அந்த பதவியில் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் குணாவை மதிமுகவின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.
இதையடுத்து குணாவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் நகா் முக்கிய பிரமுகா்கள் வாழ்த்துக்கூறி பாராட்டினா்.