ராமநாதபுரத்தில் 6 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பா் 20 ஆம் தேதி வரை 6,149 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பா் 20 ஆம் தேதி வரை 6,149 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

அவா்களில் 133 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா். இந்நிலையில் சனிக்கிழமை 6 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இருந்த ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 134- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com