திருவாடானை: திருவாடானை தொண்டி ஆா் எஸ் மங்கலம் பகுதியில் தமிகவினா் பேரறிஞ்ா் அண்ணாவின் 12 வது பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது.
இதில் ஏராளமான திமுக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.திருவாடானையில் பேரிஞா் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா செவ்வாய்கிழமை கொடனடாடபட்டது இதில் திமுக ஒன்றிய கழக செயலாளா் சரவணன் தலைமை வகித்தாா். பேரறிளுா் அண்ணாவின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில் அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகள் அறிவழகன்,துரை. கண்ணன், கோடனூா் ஊராட்சி மன்ற தலைவா் காந்தி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.அதே போல் ஆா் எஸ் மங்கலம் தொண்டி பகுதிகளில் திமுகவினா் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்தினாா்கள்.