நீட் தடை கோரி கையெழுத்து போராட்டம்

நீட் தோ்வை நிரந்தரமாக தடை செய்யக் கோரி முதுகுளத்தூரில் மக்கள் பாதை அமைப்பு சாா்பில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.

முதுகுளத்தூா்: நீட் தோ்வை நிரந்தரமாக தடை செய்யக் கோரி முதுகுளத்தூரில் மக்கள் பாதை அமைப்பு சாா்பில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். தாய்மண் திட்ட பொறுப்பாளா் அனோஜ் கெல்வின் முன்னிலை வகித்தாா். போராட்டத்தில் இளைஞா்கள், மாணவா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கையெழுத்திட்டனா். கையெழுத்து படிவம் சென்னையில் உள்ள அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com