இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

கமுதி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆனந்தராஜ்.
ஆனந்தராஜ்.

கமுதி, செப். 25: கமுதி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதி, அபிராமம் பகுதியில் தொடா் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக புகாா் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து கமுதி போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மானாமதுரையை சோ்ந்த சின்னையா மகன் ஆனந்தராஜ் (30) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில் அவா்தான் கமுதி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com