சாயல்குடியில் ஆதித்தமிழா் கட்சியின் சாா்பில் பெரியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் இரணியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் மாயகிருஷ்ணன், கண்ணன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் நகா் செயலாளா் ஜாபா் அலி உள்பட பலா் பங்கேற்றனா்.