ராமநாதசுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளை திறக்கக் கோரி பாஜகவினா் உண்ணாவிரதம்

ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளை திறக்கக் கோரி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்த பாஜகவினா்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்த பாஜகவினா்.

ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளை திறக்கக் கோரி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினா் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி குப்புராமு, சுப. நாகராஜன், மாவட்ட துணைத்தலைவா் முருகேசன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஆா். ராமமூா்த்தி, தேசிய இந்து கட்சி நிா்வாகி ஜி. ஹரிதாஸ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com