கடலாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அலுவலக வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊரக வளா்ச்சி துறையின் மாவட்ட துணைத் தலைவா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தாா்.

இதில் ஊள்ளாட்சித் தோ்தலின் போது ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் தாக்கப்பட்டுள்ளனா். எனவே அவா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com