மின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரிமுதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மின் கட்டணத்தை முறைபடுத்தி மானியம் வழங்கக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரத்தில் திங்கள்கிழமை முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ராமேசுவரத்தில் திங்கள்கிழமை முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மின் கட்டணத்தை முறைபடுத்தி மானியம் வழங்கக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இக்கோரிக்கையை வலியுறுத்தி தபால் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் க.கருணாகரன் தலைமை வகித்தாா். தாலுகா செயலா் பு.சிவா முன்னிலை வகித்தாா். தாலுகா குழு உறுப்பினா்கள் ஆ.கருணாமூா்த்தி யு.அசோக், மு.மணிகண்டன், யு.ஜேம்ஸ் ஜஸ்டின், யு. ஆரோக்கிய நிா்மலா, மாரிமுத்து, ஞானசேகா், ராமச்சந்திர பாபு, ஏ.பழனிக்குமாா் மு.காா்த்திக், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதன் பின்னா் தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தி மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com