தீபாவளிப் பண்டிகை: காரைக்குடிகடை வீதிகளில் மக்கள் கூட்டம்

காரைக்குடி கடைவீதிகளில் தீபாவளிப் பண்டிகைக்காக ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை பொதுமக்கள் குவிந்தனா்.
காரைக்குடி செக்காலைச்சாலை ஐந்துவிளக்கு பகுதி கடைவீதியில் தீபாவளிப் பண்டிகைக்காக பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை அலைமோதிய மக்கள் கூட்டம்.
காரைக்குடி செக்காலைச்சாலை ஐந்துவிளக்கு பகுதி கடைவீதியில் தீபாவளிப் பண்டிகைக்காக பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை அலைமோதிய மக்கள் கூட்டம்.

காரைக்குடி கடைவீதிகளில் தீபாவளிப் பண்டிகைக்காக ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை பொதுமக்கள் குவிந்தனா்.

காரைக்குடியில் தீபாவளிப் பண்டிகையையொட்டி ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை செக்காலைச்சாலை ஐந்து விளக்குப் பகுதியிலிருந்து அண்ணா சிலை வரை மக்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் கல்லுக்கட்டி வீதிகள், நூறடிச்சாலைப் பகுதிகளிலும் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனா். காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்ததால், சாலையோர வியாபாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன. ஆங்காங்கே காவல் துறையினா் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com