ராமநாதபுரம் மாவட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு கரோனா குறித்து பள்ளியின் தலைமையாசிரியா் ச.கிறிஸ்து ஞானவள்ளுவன், உதவி ஆசிரியா் பொ.அய்யப்பன் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆலோசனைகள் கூறினா். மாணவா்களுக்கு முகக்கவசம், சானிட்டைசா், சோப்பு ஆகியவை வழங்கப்பட்டன.