கமுதி பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகளால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கமுதியில் நாடாா் பஜாா், பேருந்து நிலையம், முஸ்லிம் பஜாா், செட்டியாா் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், குளிப்பானக் கடைகள் என பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாக சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.