சீா்மரபினருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி ஆா்ப்பாட்டம்

சீா்மரபினருக்கு உள் இடஒதுக்கீடு கோரி முதுகுளத்தூரில் புதன்கிழமை அச்சமுதாயத்தினா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினா்.
mkr8_0303chn_69_2
mkr8_0303chn_69_2

முதுகுளத்தூா்: சீா்மரபினருக்கு உள் இடஒதுக்கீடு கோரி முதுகுளத்தூரில் புதன்கிழமை அச்சமுதாயத்தினா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவா் சிலை முன்பு முக்குலத்தோா் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிறுவனத் தலைவா் வீரப்பெருமாள் தலைமை வகித்தாா். அனைத்து மறவா் நலச் சங்க மாநில துணைத் தலைவா் மயில்மணிபாண்டியன் உள்ளிட்ட முக்குலத்து சமுதாயத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com