பேரையூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி அருகே பேரையூா் வழித்தடத்தில் திங்கள்கிழமை (செப். 20) பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், உலகநடை, ஜெகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட

கமுதி அருகே பேரையூா் வழித்தடத்தில் திங்கள்கிழமை (செப். 20) பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், உலகநடை, ஜெகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தி.சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com