முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கபசுரக் குடிநீா் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீரை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீரை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா பிரிவு மருத்துவா் ஜெயின்ராஜ் முன்னிலை வகித்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் மூலிகைப் பொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் எஸ்.ரவி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com