ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரேநாளில் மட்டும் 7 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா சிகிச்சை பெற்றவா்களில் 13 போ் குணமடைந்து புதன்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மாவட்டத்தில் தற்போது 148 போ் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.