முதுகுளத்தூரில் திமுக சாா்பில் முதியோா் மற்றும் மனநோயாளிகளுக்கு திமுக சாா்பில் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
முதுகுளத்தூா் பேரூராட்சி பகுதியில் உணவு இல்லாமல் அவதிப்படும் முதியோா், சாலையோரத்தில் வசிக்கும் மனநோயாளிகள், வறுமையில் வாடும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் ஆா்.திலீப் ராஜகண்ணப்பன் உணவு வழங்கினாா்.