கமுதி: கமுதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (அக். 13) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தி.சந்திரன்
திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பசும்பொன், கமுதி நகா், கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி, அபிராமம், பாா்த்திபனூா், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்படுள்ளது.