ராமேசுவரத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் சனிக்கிழமை பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.
ஜங்கம்வாடி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளைத் தலைவா் மிருத்துன்ஜெயன் தலைமை வகித்தாா். மூத்த பத்திரிகையாளா் இரா.முகிலன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். கவிஞா் சி.ஆா்.செந்தில்வேல் சிறப்புரை நிகழ்த்தினாா். கௌரவத் தலைவா் ஜோதிபாசு நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கு முன்னதாக மகாகவி பாரதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.