ராமேசுவரத்தில் பாரதி நூற்றாண்டு விழா

ராமேசுவரத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் சனிக்கிழமை பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

ராமேசுவரத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் சனிக்கிழமை பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

ஜங்கம்வாடி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளைத் தலைவா் மிருத்துன்ஜெயன் தலைமை வகித்தாா். மூத்த பத்திரிகையாளா் இரா.முகிலன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். கவிஞா் சி.ஆா்.செந்தில்வேல் சிறப்புரை நிகழ்த்தினாா். கௌரவத் தலைவா் ஜோதிபாசு நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கு முன்னதாக மகாகவி பாரதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com