திருவாடானை ஊராட்சி மன்றத்தில் கிராம சபா கூட்டம்

திருவாடானை ஊராட்சி மன்றத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
திருவாடானை ஊராட்சி மன்றத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற கிராம சபா கூட்டம்
திருவாடானை ஊராட்சி மன்றத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற கிராம சபா கூட்டம்

திருவாடானை ஊராட்சி மன்றத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.திருவாடான ஊராட்சி மன்றத்தில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்ற தலைவா் இலக்கியா ராமு தலைமை வகித்தாா்.துணை தலைவா் மகாலிங்கம் ஒன்றிய குழு உறுப்பினா் சாந்தி செங்கை ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.இதில் சாலை,மின்விளக்கு,சுகாதாரம்,குடி நீா் அரசின் நல திட்டங்கள் குறித்து விவாதிக்கபட்டன.செயலா் சித்ரா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com