பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருவாடானை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தைச் சோ்ந்தவா் நதியா (32). இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது பின்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மா்ம நபா் நதியாக அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com