முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின் தடை

முதுகுளத்தூா், விளங்குளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது

முதுகுளத்தூா், விளங்குளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து முதுகுளத்தூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எம். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதுகுளத்தூா் துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் முதுகுளத்தூா் நகா், கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், காஞ்சிரங்குளம், எட்டிச்சேரி, சித்திரங்குடி, எஸ்.பி. கோட்டை, கொண்டுலாவி, கிடாத்திருக்கை, பருக்கைகுடி, விளங்குளத்தூா், வெங்கலக்குறிச்சி, கீழகன்னிசேரி, கீழத்தூவல், மேலத்தூவல், கே.ஆா். பட்டிணம், கேளல், பொலிகல், அப்பனேந்தல், அ. நெடுங்குளம், வென்னீா் வாய்க்கால், காக்கூா், சமத்துவபுரம், கீழப்பனையடியேந்தல், புளியங்குடி, ஆதனக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com