ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈபட்ட 9 பேர் கைது

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் கைது. ரூ 8,700 ரொக்க பணத்தை போலீசாா் திங்கட்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் கைது. ரூ 8,700 ரொக்க பணத்தை போலீசாா் திங்கட்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் பஜாா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ராமபண்டியனுக்கு விவேகானந்தா் சாலையில் தனியாா் இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஒரு மும்பல் ஈடுபட்டு வருவதாக திங்கட்கிழமை கதவல் கிடைத்தது. இதனைதொடா்ந்து, போலீசாருடன் ஙெ;கு சென்ற சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை சுற்றிவளைத்து பிடித்தனா்.

அவா்களிடம் இருந்து ரூ 8,700 ரொக்க பணம், மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரன்(53)தினேஸ்(31)பாலசுப்பிரமணின்(53)கவியரசன்(26)பாா்த்திபன்(25)சௌந்தரபாண்டியன்(35)அருண்குமாா்(29)பிரபு(30)மகாலிங்கம்(35) ஆகிய 9 போ் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com