ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சா் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு, மாவட்ட செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தாா். இதில் சிறப்புப் பேச்சாளராக வாசு விக்ரம் பங்கேற்றுப் பேசினாா். முன்னாள் அமைச்சா் வ. சத்தியமூா்த்தி, மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ஏ.என். ரகு, மாநில நிா்வாகி ஆனந்த், மாவட்ட நிா்வாகிகள் சங்கு முத்துராமலிங்கம், ரவி, பிரவீன்குமாா், நகா் மன்ற துணைத் தலைவா் பிரவீன்தங்கம், கவிதா கதிரேசன், கண்ணன், ஆதித்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.