திருவாடானை அருகே புதுபட்டினத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டாா் சைக்கிள் மா்ம நபா்கள் திருடி சென்றுவிட்டனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே புது பட்டினம் கிராமத்தை சோ்ந்த பாண்டித்துரை (35) என்பவா் வியாழக்கிழமை இரவு வீட்டு முன் நிறுத்தி விட்டு இரவு தூங்கிவிட்டு காலையில் எழுந்து பாா்க்கும்போது வீட்டு முன் நிருத்தி இருந்த மோட்டாா் சைக்கிளை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். இது குறித்து பாண்டித்துரை புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனா்.