சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலீம், இஸ்லாமியர்களுக்கு ஆஷரா நோன்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலீம், கடந்த 12.9.2018 இஸ்லாமியர்களுக்கான புத்தாண்டு மலர்ந்ததையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. எனவே, இஸ்லாமியர்கள் அனைவரும் செப்டம்பர் 20, 21 ஆகிய இரண்டு நாள்கள் (வியாழன் மற்றும் வெள்ளி ) ஆஷரா நோன்பு கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.