தேவகோட்டை பகுதியில் செப்டம்பர் 24 மின்தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேவகோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தேவகோட்டை, மங்களம், உஞ்சனை, ஆறாவயல், வேப்பங்குளம், காரை, பவனக்கோட்டை, புளியால் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com