மானாமதுரையில் ஆகஸ்ட் 14 மின்தடை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஆக. 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஆக. 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மானாமதுரை சிப்காட் துணை மின்  நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மானாமதுரை, சிப்காட், கட்டிக்குளம், ராஜகம்பீரம், மிளகனூர், இடைக்காட்டூர், நல்லாண்டிபுரம், குறிச்சி, கச்சாத்தநல்லூர், தெ.புதுக்கோட்டை மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com