காரைக்குடி பகுதியில் டிச.7 இல் மின்தடை

காரைக்குடி துணை மின்நிலையத்தில் டிசம்பா் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி துணை மின்நிலையத்தில் டிசம்பா் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போா்டு, செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலை சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை, கோவிலூா், மானகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, காரைக்குடி மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com