சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு காரைக்குடி தனியார் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக ஆர்.எம்.என். கருப்பையா (கானாடுகாத்தான் சதுரங்கக் கழகம்), செயலாளராக எம். கண் ணன் (நுப்பி சதுரங்கக் கழகம்), பொருளாளராக ஏஜி. பிரகாஷ் (கிரியேட்டிவ் சதுரங்கக் கழகம்), துணைத் தலைவர்களாக சேவு. முத்துக்குமார் (சன் சதுரங்கக் கழகம்), பிஎப்ஸ். எட்வின் (தேவகோட்டை சதுரங்கக் கழகம்), வி. சார்லஸ் ஜான்கென்னடி (சில்வர் ஸ்டார் சதுரங்கக் கழகம்) என். கண்ணன் (கலைவாணி சதுரங்கக் கழகம்), எம். காசிநாதன் (கோல்டன் கிங் சதுரங்கக் கழகம்), எஸ். சற்குணநாதன் (தேவகோட்டை சதுரங்கக் கழகம்), கூடுதல் செயலாளராக ஜெ. பிரகாஷ் மணிமாறன் (செந்நிலா சதுரங்கக் கழகம்), துணைச் செயலாளராக எம். சேகர் (எய்ம் சதுரங்கக் கழகம்), இணைச் செயலாளர்களாக எம். ஆனந்த் (சங்கந்திடல் சதுரங்கக் கழகம்), எம். ராமு (செக்மேட் சதுரங்கக் கழகம்) எஸ். பாலு (கோல்டன் கிங் சதுரங் கக் கழகம்), எம். சந்திரகுமார் (தேவகோட்டை சதுரங்கக் கழகம்), அன்னபூரணி (சாணக்கியா சதுரங்கக் கழகம்), துணைப் பொருளாளராக எஸ்வி. மனோகர் (குயின்மேட் சதுரங்கக் கழகம்) ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.