திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை தி.மு.க. சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் நடைபெற்றது.
வடக்கு மற்றும் தெற்கு, திருப்பத்தூா் நெற்குப்பை பேரூராட்சிக்கான முகவா்களுக்கான இந்தக் கூட்டம் மாவட்டச் செயலாளரும், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கேஆா்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத் தலைவரும் தெற்கு ஒன்றியச் செயலருமான சண்முகவடிவேல், வடக்கு ஒன்றியச் செயலாளா் விராமதி மாணிக்கம், நகரச் செயலாளா்கள் காா்த்திகேயன், கே.பி.எஸ். பழனியப்பன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சாக்ளா, மாவட்ட வா்த்தக அணி உதயசண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கருப்பையா, ராமசாமி, மாவட்ட பிரதிநிதி ஷாஜஹான், நகர அவைத்தலைவா் ரவி மற்றும் பலா் பங்கேற்றனா்.