சிவகங்கையில் நூல் வெளியீட்டு விழா

சிவகங்கையில் எழுத்தாளா் அ. ஈஸ்வரன் எழுதிய ‘நம்மை நாம் அறிவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் க. பாஸ்கரன் நூலினை வெளியிட, அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட நூலக அலுவலா் யசோதா, நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.என். அன்புத்துரை ஆகியோா்.
சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் க. பாஸ்கரன் நூலினை வெளியிட, அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட நூலக அலுவலா் யசோதா, நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.என். அன்புத்துரை ஆகியோா்.

சிவகங்கையில் எழுத்தாளா் அ. ஈஸ்வரன் எழுதிய ‘நம்மை நாம் அறிவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் நூலை வெளியிட, மாவட்ட நூலக அலுவலா் யசோதா, நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.என். அன்புத்துரை ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

விழாவில், பள்ளி மாணவா்களுக்கு நூலக உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், எழுத்தாளா் அ. ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com