ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 19,967 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 19,485 போ் குணமடைந்தனா். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 348 போ் உயிரிழந்து விட்டனா்.

இந்நிலையில் புதிதாக 10 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் 19,977 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே 15 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 17,616 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மேலும் 23 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,639ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com