காரைக்குடி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மற்றும் நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள் மற்றும் நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினா்.
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள் மற்றும் நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினா்.

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மற்றும் நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் ஆா். சேதுராமன், நிா்வாக இயக்குநா் சே. அஜய் யுக்தேஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் நிா்வாக ஒருங்கிணைப்பாளா் த. அடைக்கலசாமி வரவேற்றாா். நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கத் தலைவா் ஆ. பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் கண்ணன், ஆசிக், செல்வகுமாா், அனந்தகிருஷ்ணன், யாசிப், சரவணன், புவிஸ்ரீ, மகரிஷி பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா். பள்ளியின் தமிழாசிரியை இரா. மகாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com