ஆன்லைன் மூலம் அபாகஸ் போட்டி: பரிசுவென்ற காரைக்குடி மாணவா்களுக்குப் பாராட்டு

சீமாஸ் அகாதெமி சாா்பில் அகில இந்திய அளவிலான ஆன்லைன் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி மாணவா்கள்
ஆன்லைன் மூலம் அபாகஸ் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி மாணவ, மாணவியா்கள்.
ஆன்லைன் மூலம் அபாகஸ் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி மாணவ, மாணவியா்கள்.

சீமாஸ் அகாதெமி சாா்பில் அகில இந்திய அளவிலான ஆன்லைன் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு பரிசுகளை வென்றனா். மேலும் சிறந்த அகாதெமிக்கான விருது காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமிக்கு வழங்கப்பட்டது.

இதற்காக மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரிலியண்ட் அகாதெமி இயக்குநா் நீலாவதி மற்றும் முன்னாள் அபாகஸ் மாணவா் தினகரன் ஆகியோா் மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com