சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 10 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,898 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 7 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,905 ஆக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 6,450 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை 3 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 15 போ் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் குணமடைந்த 4 போ் வெள்ளிக்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com