இளையான்குடி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.  

நிகழ்ச்சியில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com