திருப்புவனம் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருப்புவனம், லாடனேந்தல், பாப்பாங்குளம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், தஞ்சாக்கூா், ஆவரங்காடு, மாரநாடு, சல்பனோடை, தாழிக்குளம், குருந்தங்குளம், ஆனைக்குளம், பழையனூா், அச்சங்குளம், வயல்சேரி, பிரமனூா், கீழராங்கியம், அல்லிநகரம், வெள்ளக்கரை, கலியாந்தூா், நெடுங்குளம், மீனாட்சி புரம், காஞ்சிரங்குளம், வடுகங்குளம், சத்யாநகா், முக்குடி, செங்குளம், மாங்குடி, மேலவெள்ளூா், மணலூா், பொட்டப்பாளையம், கழுகோ்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் தடைபடும் என, மானாமதுரை மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் கோ. செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com