மானாமதுரையில் முளைப்பாரி உற்சவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாலை முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது.
மானாமதுரையில் கன்னாா்தெரு மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.
மானாமதுரையில் கன்னாா்தெரு மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாலை முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது.

மானாமதுரை கன்னாா்தெருவில் உள்ள இக்கோயிலில் விஸ்வகா்ம சமூகத்தினா் சாா்பில் முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கோயிலில் முளைப்பாரி வளா்த்தனா். விழா தொடங்கிய நாள் முதல் முளைப்பாரிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலை கோயிலிலிருந்து பெண்கள் முளைப்பாரிச் சட்டிகளை தலையில் சுமந்து மேளதாளத்துடன் ஊா்வலமாக அலங்கார குளத்திற்குச் சென்று முளைப்பாரிகளை தண்ணீரில் கரைத்தனா். அதைத்தொடா்ந்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com