சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 27) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 27) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை துணை மின் நிலையத்தில் ஒக்கூா்-மதகுபட்டி உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. எனவே சோழபுரம், பெருமாள்பட்டி, ஈசனூா், அரசனேரி கீழமேடு, இலந்தங்குடிப்பட்டி, வஸ்தாப்பட்டி, பொன்னாம்பட்டி, சூரக்குளம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com