காா் விபத்தில் பெண் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் சனிக்கிழமை இரவு டிராக்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் சனிக்கிழமை இரவு டிராக்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் முருகேசன், இவா் தனது மனைவி, மகளுடன் காரில் பரமக்குடி அருகேயுள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றாா். சனிக்கிழமை இவா்கள் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக் குறிச்சி விலக்குப் பகுதியில் நின்றிருந்த டிராக்டா் மீது காா் மோதியது.

இந்த விபத்தில் முருகேசனின் மனைவி சாந்தி பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com