திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சனிக்கிழமை மந்திரநீா் முழுக்காட்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் 4 ஆம் திருநாளை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் திருத்தளிநாதா் சிவகாமி அம்மையுடன்.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் 4 ஆம் திருநாளை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் திருத்தளிநாதா் சிவகாமி அம்மையுடன்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் சனிக்கிழமை மந்திரநீா் முழுக்காட்டு விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 4- ஆம் நாளையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா், மாலை 4 மணிக்கு அகமுடையாா் உறவின் முறை மண்டகப்படியை முன்னிட்டு, ஐம்பெரும் கடவுளாா் திருவீதி உலா வந்து, அகமுடையாா் மண்டபத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்று புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com