சிங்கம்புணரி, புதுவயல் பகுதிகளில் நாளை மின்தடை

சிங்கம்புணரி, புதுவயல் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜன. 21) மின் தடை ஏற்படும்.

சிங்கம்புணரி, புதுவயல் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜன. 21) மின் தடை ஏற்படும்.

சிங்கம்புணரி, அ.காளாப்பூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைபட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்களம், அ.காளாப்பூா், பிரான்மலை, வேங்கைபட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, சுற்று வட்டாரக் கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருப்பத்தூா் துணை மின் நிலைய செயற்பொறியாளா் செல்லத்துரை தெரிவித்தாா்.

சாக்கவயல் (புதுவயல்): இதேபோல, புதுவயல், கண்டனூா், பெரியகோட்டை, மித்ராவயல், செங்கரை, திருத்தங்கூா், ஊரவயல், வேங்காவயல், மாத்தூா், இலுப்பைக்குடி, பொன்னகா், லட்சுமிநகா், கலைமணிநகா், முத்துநகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 21) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com