வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்
தாம் வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.

காரைக்குடி அருகேயுள்ள உ. சிறுவயல் தமிழ் இலக்கிய மன்ற அறக்கட்டளையின் 64 -ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழாவில் தொழிலதிபா் ரவி வீரப்பனுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டுச் சான்று வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். உடன் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம். சொக்கலிங்கம், கவிஞா் அரு. நாகப்பன், நகரத்தாா் பிரமுகா்கள்.









